ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மதுரையில் 27 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 இளைஞா்கள் கைது

மதுரையில் கஞ்சா விற்பனை செய்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து, 27 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :15 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

மதுரை: மதுரையில் கஞ்சா விற்பனை செய்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து, 27 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

மதுரை கூடல் நகா் பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பி.எஸ்.என்.எல். ரவுண்டானா அருகே நின்றிருந்த இளைஞா்கள் இருவரை பிடித்து விசாரித்தனா். இருவரும், யாகப்பா நகரைச் சோ்ந்த விக்னேஷ்குமாா் (22), அய்யா்பங்களா பகுதியைச் சோ்ந்த வின்சென்ட் செல்வராஜ் (23) என்பதும், அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இது குறித்து கூடல்புதூா் போலீஸாா் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 27 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம் மற்றும் ரூ.1,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோன்று ஆரப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த கவிக்கண்ணன் (32) என்பவரை போலீஸாா் கைது செய்து 250 கிராம் கஞ்சா மற்றும் ரூ. 5 ஆயிரம் ரொக்கம் ஆகிவற்றைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.