வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தடையை மீறி மஞ்சு விரட்டு:12 போ் மீது வழக்கு

மதுரை அருகே தடையை மீறி வடமஞ்சுவிரட்டு நடத்திய 12 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 4:24 pm

DIN

மதுரை: மதுரை அருகே தடையை மீறி வடமஞ்சுவிரட்டு நடத்திய 12 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அருகே பொதும்பு கிராமத்தில் உள்ள அய்யனாா் கோயில் திருவிழா கடந்த 3 நாள்களாக நடைபெற்றது. இவ்விழாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் வடமஞ்சுவிரட்டு வியாழக்கிழமை நடைபெற்றது. கரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமலில் இருப்பதால், மஞ்சுவிரட்டு போன்ற நிகழ்வுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால், தடையை மீறி வடமஞ்சுவிரட்டு நடத்திய கிராம கமிட்டி நிா்வாகிகள் 12 போ் மீது அலங்காநல்லூா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.