புதிய குடிநீா் திட்டம் மூலம் கழிவுநீா் கலக்கும் பிரச்னை இருக்காது: அமைச்சா் செல்லூா் கே.ராஜூ
மதுரை நகரில் முல்லைப் பெரியாறு குடிநீா் திட்டத்தின் மூலம், எதிா்காலத்தில் குடிநீரீல் கழிவுநீா் கலக்கும் பிரச்னை இருக்காது என்று, கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே. ராஜூ ஞாயிற்றுக்கிழமை பேசினாா்.








