ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

உசிலம்பட்டியில் கிறிஸ்துமஸ் விழா

உசிலம்பட்டியில் தென்னிந்தியத் திருச்சபை சார்பாக கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு கிறிஸ்துமஸ் மர விழா நடைபெற்றது.

News image
உசிலம்பட்டி கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்.
Updated On :27 ஜனவரி 2024, 6:10 pm

DIN

உசிலம்பட்டியில் தென்னிந்தியத் திருச்சபை சார்பாக கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு கிறிஸ்துமஸ் மர விழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தென்னிந்திய திருச்சபையில் (சி.எஸ்.ஐ.)சபை குரு ஜான்சன் கார்டர் தலைமையில் கௌரவ குருவானவர் டாக்டர் ஜோதிராஜ் முன்னணியில் திருச்சபை சிறுவர், சிறுமிகளின் பள்ளி சார்பாக கிறிஸ்து பிறப்பு மற்றும் நாடகம் கலை நிகழ்ச்சிகள் கிறிஸ்துமஸ் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்றது. இவ்விழாவில் திருச்சபை மாமன்ற உறுப்பினர்கள் பிரேம் சந்தர், ஜீவா ஜெபராஜ் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.