ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

உசிலம்பட்டி: தில்லி போராட்டக்களத்தில் இறந்த விவசாயிகளுக்கு அஞ்சலி

உசிலம்பட்டியில் தில்லியில் போராட்டத்தில் இறந்த 29 விவசாயிகளுக்கு அஞ்சலி கூட்டம் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நடைபெற்றது.

News image
தில்லி போராட்டக்களத்தில் இறந்த விவசாயிகளுக்கு அஞ்சலி.
Updated On :27 ஜனவரி 2024, 6:10 pm

DIN

உசிலம்பட்டியில் தில்லியில் போராட்டத்தில் இறந்த 29 விவசாயிகளுக்கு அஞ்சலி கூட்டம் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நடைபெற்றது.

உசிலம்பட்டி, வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தில்லியில் நடக்கும் போராட்டத்தின் போது இறந்தவர்களுக்க அஞ்சலி செலுத்தும் கூட்டம் ஞாயிற்றுகிழமை மாலை உசிலம்பட்டி திருமுருகன் கோயில் முன்பாக நடைபெற்றது.

மார்க்.கம்யூ., ஒன்றியச் செயலாளர் ராமர், மாவட்டக்குழு உறுப்பினர் ராஜன், இந்திய கம்யூ. ஒன்றியச் செயலாளர் தங்கமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.