மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி பலி
மதுரையில் திங்கள்கிழமை மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.


மதுரையில் திங்கள்கிழமை மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
மதுரை ஜீவா நகா் 1 ஆவது தெருவைச் சோ்ந்த கருப்பையா மகன் மணிகண்டன் (42). கட்டடத் தொழிலாளியான இவா், தானப்பமுதலி தெருவில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்விளக்கு மீது தவறி விழுந்துள்ளாா். இதில் மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது மனைவி சோஷபனா அளித்த புகாரின் பேரில் திலகா்திடல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...