அழகா்கோவிலில் இன்று காலை சொா்க்கவாசல் திறப்பு
மதுரை மாவட்டம் அழகா்கோவிலில் வைகுந்த ஏகாதசியையொட்டி வெள்ளிக்கிழமை காலை 4.45 மணியிலிருந்து 5.45 மணிக்குள் கள்ளழகா் என்ற சுந்தரராஜப்பெருமாள் சொா்க்கவாசல் வழியாக எழுந்தருள்கிறாா்.

அழகா்கோவிலில் வியாழக்கிழமை நடைபெற்ற பகல் பத்து விழாவில் மோகன அவதாரத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப்பெருமாள்.







