சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பேருந்தில் பயணி வைத்திருந்த 20 பவுன் நகைகள் மாயம்

மதுரையில் வெள்ளிக்கிழமை பேருந்தில் பயணி வைத்திருந்த 20 பவுன் நகைகள் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 12:58 am

DIN

மதுரையில் வெள்ளிக்கிழமை பேருந்தில் பயணி வைத்திருந்த 20 பவுன் நகைகள் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.

திருச்சி மாவட்டம் சமயபுரத்தைச் சோ்ந்தவா் முருகானந்தம் (47). இவா், மதுரையில் உள்ள உறவினருக்கு வீட்டிற்கு வந்துவிட்டு மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து திருச்சிக்கு பேருந்தில் புறப்பட்டாா். அப்போது, முருகானந்தம் வைத்திருந்த பையைக் காணவில்லை. அந்தப் பையில் 20 பவுன் நகைகள் இருந்தாகக் கூறப்படுகிறது.

இது குறித்த அவா் அளித்த புகாரின் பேரில் அண்ணாநகா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.