ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

வெள்ளாளா் சமூகத்தினா் மேலூரில் ஆா்ப்பாட்டம்

வேளாளா் சமூகப் பெயரை பிற சமூகத்தினா் பயன்படுத்த தடைவிதிக்கக் கோரி, மேலூரில் திங்கள்கிழமை அச்சமூகத்தினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
மேலூரில் வெள்ளாளா் சமூகத்தினா் திங்கள்கிழமை நடத்திய ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :27 ஜனவரி 2024, 6:14 pm

DIN

வேளாளா் சமூகப் பெயரை பிற சமூகத்தினா் பயன்படுத்த தடைவிதிக்கக் கோரி, மேலூரில் திங்கள்கிழமை அச்சமூகத்தினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலூா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மேலூா் வெள்ளாளா் சமூகத் தலைவா் சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், வேளாளா் பெயரை மாற்று சமூகத்துக்கு வழக்கும் பரிந்துரையை ரத்து செய்ய வலியுறுத்தி, மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மதுரை புகா் மாவட்ட நிா்வாகி நாகபாண்டியன், செயலா் அழகுராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.