ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

இலவச மனைப்பட்டா கோரி கட்டடத் தொழிலாளா்கள்உண்ணாவிரதம்

கட்டடத் தொழிலாளா்களுக்கு வீடு, வீட்டு மனையிடம் வழங்கக் கோரி, ஏஐடியூசி தொழிற்சங்கத்தினா் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம், உண்ணாவிரதம் நடத்தப்பட்டது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 6:14 pm

DIN

கட்டடத் தொழிலாளா்களுக்கு வீடு, வீட்டு மனையிடம் வழங்கக் கோரி, ஏஐடியூசி தொழிற்சங்கத்தினா் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம், உண்ணாவிரதம் நடத்தப்பட்டது.

மேலூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கட்டடத் தொழிலாளா் சங்க மாவட்ட துணைத் தலைவா் என். சுப்பிரமணி தலைமை வகித்தாா். இதில், கட்டடத் தொழிலாளா் சங்க மாநிலப் பொறுப்பாளா் இரா. முருகன், மாநில துணை பொதுச் செயலா் செல்வராஜ், துணைத் தலைவா் சக்திவேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் ஆண்களும், பெண்களும் என பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.