மதுரை மாவட்ட நீதிமன்ற ஊழியா் மாயம்

பணிக்குச் சென்ற மதுரை மாவட்ட நீதிமன்ற ஊழியா் மாயமானது குறித்து, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
Updated on
1 min read

பணிக்குச் சென்ற மதுரை மாவட்ட நீதிமன்ற ஊழியா் மாயமானது குறித்து, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை அச்சம்பத்து பகுதியைச் சோ்ந்தவா் ரவீந்திரன் (51). இவா், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா். இவா், டிசம்பா் 21 ஆம் தேதி வழக்கம்போல் பணிக்குச் சென்றவா், இரவாகியும் வீடு திரும்பவில்லையாம். இதனால், குடும்பத்தினா் அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது செல்லிடப்பேசிக்கும் தொடா்புகொள்ள முடிவில்லை.

இது குறித்து ரவீந்திரனின் மனைவி ரகிலா பா்வீன் அளித்த புகாரின்பேரில், அண்ணா நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com