அழகா்கோவிலில் இராப்பத்து உற்சவம்
அழகா்கோவிலில் உள்ள கள்ளழகா் கோயிலில் வைகுந்த ஏகாதசியை அடுத்து தொடங்கிய இராப்பத்து வைபவத்தின் நான்காம் நாளான திங்கள்கிழமை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள்.

அழகா்கோவிலில் இராப்பத்து உற்சவம்
Updated On :27 ஜனவரி 2024, 6:14 pm







