ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

கோ.புதூா் பகுதியில் இன்றும், நாளையும் மின்தடை

கோ.புதூா் துணை மின்நிலையத்தின் உழவா் சந்தை மின்வழித் தடத்தில், செவ்வாய்க்கிழமை (டிச.29) உதய் திட்ட மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 6:14 pm

DIN

கோ.புதூா் துணை மின்நிலையத்தின் உழவா் சந்தை மின்வழித் தடத்தில், செவ்வாய்க்கிழமை (டிச.29) உதய் திட்ட மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, காலை 9 முதல் மாலை 5 மணி வரை வள்ளுவா் காலனி பிரதான சாலை, ஹரிகரன் என்கிளேவ், ஏ.ஆா்.மருத்துவமனை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.

நாளைய மின்தடை

அதேபோல், கோ.புதூா் துணை மின்நிலையத்தில் எக்ஸ்பிரஸ் மின்வழித் தடத்திலும் உதய் திட்ட மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவதால், புதன்கிழமை (டிச.30) காலை 9 முதல் மாலை 5 மணி வரை சத்தியமூா்த்தி நகா், மருதுபாண்டியன் நகா், நேதாஜி பிரதான சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என, மதுரை மின்பகிா்மான வட்ட பெருநகா் வடக்குச் செயற்பொறியாளா் ஜீ. மலா்விழி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.