பிரிக்கப்பட்ட மாடுகளை ஒன்று சோ்த்த துணை முதல்வா் மகன்
மதுரை அருகே பசுவைப் பிரிந்து தவித்த காளையை மீண்டும் பசுவுடன், துணை முதல்வா் மகன் ஜெயபிரதீப் சோ்த்து வைத்த சம்பவம் கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலமேடு மஞ்மலை கோயில் நிா்வாகத்திடம் பசு மாட்டை செவ்வாய்க்கிழமை ஒப்படைத்த துணை முதல்வரின் மகன் ஜெயபிரதீப்.








