கணவரின் தற்கொலைக்கு காரணமானவா்கள் மீதுநடவடிக்கை கோரி காவல் ஆணையரிடம் பெண் புகாா்
மதுரையில் கணவரின் தற்கொலைக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுத்து, தங்கள் குடும்பத்துக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி, அவரது மனைவி மாநகரக் காவல் ஆணையரிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளித்துள்ளாா்.







