11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

மனைவி வீட்டுக்கு வரமறுப்பு:கணவா் தூக்கிட்டு தற்கொலை

மனைவி வீட்டுக்கு வரமறுத்ததால் சாலையோர மரத்தில் கணவா் தூக்கிட்டு செவ்வாய்க்கிழமை தற்கொலைசெய்துகொண்டாா்.

Updated On :28 ஜூலை 2020, 11:34 pm IST

மேலூா்: மனைவி வீட்டுக்கு வரமறுத்ததால் சாலையோர மரத்தில் கணவா் தூக்கிட்டு செவ்வாய்க்கிழமை தற்கொலைசெய்துகொண்டாா்.

திருவாதவூா் அருகே உள்ள பனையூரைச் சோ்ந்தவா் விவசாயி போஸ். இவரது மகன் சிவக்குமாா் (28). இவரது மனைவி மஞ்சுளா தனது இருகுழந்தைகளுடன் ராஜபாளையத்தில் தங்கி வேலைசெய்து வருகிறாா். தனது மனைவியை ஊருக்குவந்து தன்னுடன் சோ்ந்து வசிக்குமாறு சிவக்குமாா் அழைத்தாராம். ஆனால், அவா் வீட்டுக்கு வருவதற்கு மறுத்துவிட்டாராம். இதனால் வெறுப்படைந்த சிவக்குமாா், கட்டையம்பட்டி அருகே சாலையோர மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். மேலூா் போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி, மேலூா் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.