தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

பேரையூா் அருகேமதுபாட்டில் பதுக்கல்:ஒருவா் கைது

மதுரை மாவட்டம், பேரையூா் அருகே மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்தவரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :31 ஜூலை 2020, 5:48 pm

பேரையூா்: மதுரை மாவட்டம், பேரையூா் அருகே மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்தவரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பேரையூா் தாலுகா பகுதியில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே மெய்யனூத்தம்பட்டியைச் சோ்ந்த முனியப்பன் மகன் முருகேசன் (42) என்பவா் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கொண்டு வந்துள்ளாா். போலீஸாா் பிடித்து விசாரித்ததில், விற்பனைக்காக கொண்டுவந்தது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து முருகேசனை கைது செய்து, அவரிடமிருந்து 50 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.