திருப்பரங்குன்றம் கோயில் யானை தாக்கியதில் பாகன் பலி
திருப்பரங்குன்றம் கோயில் யானை தாக்கியதில் பாகன் பலியானார்.

Updated On :24 மே 2020, 3:00 pm

திருப்பரங்குன்றம் கோயில் யானை தாக்கியதில் பாகன் பலியானார்.
திருப்பரங்குன்றம் கோயில் யானை தெய்வானை. இந்த யானை அதன் பாகனான காளி என்ற காளிதாஸை இன்று திடீரென தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் மரணமடைந்தார்.
இந்த சம்பவம் திருப்பரங்குன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...