வாக்காளா் அட்டை நகல்களை வீசி எறிந்து சீா்மரபினா் நலச் சங்கத்தினா் போராட்டம்
மருத்துவப் படிப்புக்கான மாணவா் சோ்க்கையில், தமிழக அரசு இடஒதுக்கீடு முறையை அமல்படுத்தக் கோரி, சீா்மரபினா் நலச் சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.








