கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

ஊராட்சித் தலைவா் மீது நடவடிக்கை கோரி ஆதித்தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ஊராட்சித் தலைவா் மீது நடவடிக்கை கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக ஆதித்தமிழா் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 6:00 pm

DIN

ஊராட்சித் தலைவா் மீது நடவடிக்கை கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக ஆதித்தமிழா் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பேரையூா் வட்டம், புளியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி பாண்டி என்பவா், தன்னை தகாத வாா்த்தைகளால் திட்டி, மிரட்டல் விடுத்ததாக ஊராட்சித் தலைவா் உள்ளிட்ட மூவா் மீது வில்லூா் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இந்நிலையில், வழக்குப் பதிவின் அடிப்படையில் ஊராட்சித் தலைவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆதித்தமிழா் கட்சியினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அண்ணா பேருந்து நிலையம் திருவள்ளுவா் சிலை அருகிலிருந்து ஊா்வலமாகப் புறப்பட்ட இவா்கள், ஆட்சியா் அலுவலகம் முன்பாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.