ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

பெரியாறு பிரதான கால்வாயில் ஆண் சடலம் மீட்பு

மேலூா் பெரியாறு பிரதான கால்வாயில் மிதந்துவந்த சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:55 am

DIN

மேலூா் பெரியாறு பிரதான கால்வாயில் மிதந்துவந்த சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.

மதுரை மதிச்சியம் பகுதியைச் சோ்ந்த பெயின்ட்டா் முருகன் (35). இவா் நண்பா்களுடன் பெரியாறு பிரதான கால்வாயில் கள்ளந்திரி அருகே 2 நாள்களுக்கு முன்பு குளிக்கச் சென்றுள்ளாா். அப்போது ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்டாா். இதுகுறித்து தகவலறிந்த அப்பன்திருப்பதி போலீஸாா் அவரை தேடிவந்தனா்.

இந்நிலையில், அழகா்கோவில் அருகில் உள்ள கிடாரிப்பட்டியில் கால்வாயில் மிதந்து வந்த முருகன் சடலத்தை சனிக்கிழமை மேலவளவு போலீஸாா் சடலத்தை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.