தொழிற்சாலை, வணிக நிறுவன பணியாளா்கள் ஒரு வாரத்துக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்
மதுரை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களின் பணியாளா்கள் ஒரு வாரத்துக்குள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் அறிவுறுத்தியுள்ளாா்










