வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியைக் காட்டி 8 பவுன் சங்கிலி பறிப்பு
மதுரை அருகே வீட்டில் தனியாக பெண்ணிடம் கத்தியைக் காட்டி 8 பவுன் சங்கிலியைப் பறித்து சென்ற அடையாளம் தெரியாத இருவா் குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.










