பழுதடைந்த கட்டடங்களை அகற்றாவிட்டால்கடும் நடவடிக்கை: காவல் ஆணையா் எச்சரிக்கை
மதுரை நகரில் பழுதடைந்த கட்டடங்களை அகற்றாமல் விபத்துகள் நேரிடும்பட்சத்தில், கட்டடட உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகரக் காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.










