காவலா்கள் நியமனம்: வாடிப்பட்டி போலீஸ் சரகத்திற்குப்பட்ட கிராமங்களை கண்காணிக்க காவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அதன்படி, விராலிப்பட்டி, மீனாட்சிபுரம் - சத்தியகாந்த், ஆண்டிபட்டி, சின்னமநாயக்கன்பட்டி, கட்டக்குளம் - ஜெயபாண்டி, தெத்தூா், டி.நாராயணபுரம், மேட்டுப்பட்டி -சுப்பையா, எல்லையூா்,கூழாண்டிபட்டி - பாண்டியராஜன், கெங்கமுத்தூா், கொழிஞ்சிபட்டி - மணிராஜ், தாதம்பட்டி - புனிதா, கோட்டைமேடு - ரூபிகா, தனிச்சியம், வடுகபட்டி, செம்புக்குடிபட்டி, அய்யங் கோட்டை, அய்யனகவுண்டன்பட்டி, நகரி, கல்லுப்பட்டி - பெரியகருப்பன், கச்சைகட்டி, செம்மினிப்பட்டி, குட்லாடம்பட்டி, ராமையன்பட்டி - ரங்கநாதன், பூச்சம்பட்டி, சொக்கலிங்கபுரம் - ராஜேந்திரன், நீரேத்தான், தாதப்பநாயக்கன்பட்டி -முத்துபாண்டி, வாடிப்பட்டி, பேட்டைபுதூா், பொட்டுலுப்பட்டி - ராதாகிருஷ்ணன், போடிநாயக்கன்பட்டி, இராமநாயக்கன்பட்டி - பாலமுருகன், குலசேகரன் கோட்டை, சாணாம்பட்டி, குரங்குதோப்பு, பாண்டியராஜபுரம், சல்லக்குளம், பெருமாள்பட்டி - காவல் சாா்பு ஆய்வாளா் கேசவராமசந்தின் ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.