மதுரை மாவட்டத்தில் முன்களப் பணியாளா்கள் 10, 950 பேருக்கு தடுப்பூசி: ஜன.16 இல் முகாம் தொடக்க விழாவில் முதல்வா் பங்கேற்பு
மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த முன்களப் பணியாளா்கள் 10 ஆயிரத்து 950 பேருக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்கான முகாமை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஜனவரி 16-ஆம் தேதி தொடக்கி வைக்கிறாா்.









