ஓய்வுபெற்ற துணை வட்டாட்சியா் வீட்டில் 65 பவுன் நகைகள், துப்பாக்கி திருட்டு
மதுரையில் ஒய்வுபெற்ற துணை வட்டாட்சியரின் வீட்டின் கதவை உடைத்து 65 பவுன் நகைகள், இரட்டைக் குழல் துப்பாக்கி உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.








