வேளாண் ஒப்பந்த சட்டத்துக்கு தடை கோரிய வழக்கு: தமிழக வேளாண்மை துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு
தமிழகத்தில் கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் ஒப்பந்த சட்டத்துக்கு தடை கோரிய வழக்கில், வேளாண்மை துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.








