மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

உசிலம்பட்டி: விவசாயிகள் சாலை மறியல்

உசிலம்பட்டி செல்லம்பட்டி ஒன்றியம் உட்பட்ட விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்தில் மழை நீர் புகுந்ததால் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News image
மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.
Updated On :5 ஜூலை 2021, 7:30 am

DIN

உசிலம்பட்டி, செல்லம்பட்டி ஒன்றியம் உட்பட்ட விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்தில் மழை நீர் புகுந்ததால் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் நெல் அறுவடை செய்து செல்லம்பட்டி நெல் கொள்முதல் நிலையத்தில் வெளியில் குவிக்கப்பட்டுள்ளது.

Story image

தமிழக அரசு நெல் கொள்முதல் செய்ய காலதாமதம் செய்ததால் கடந்த இரண்டு தினங்களாக மழை பெய்ததால் நெல் குவிக்கப்பட்ட இடத்தில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனை அறிந்த விவசாயிகள்செல்லம் பட்டியில் மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Story image

பின்னர் அங்கு வந்த வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.