அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

போலி ஆவணங்கள் மூலம் கள்ளழகா்கோயிலுக்கு சொந்தமான நிலம் விற்பனை

மதுரை அருகே போலி ஆவணங்கள் மூலம் கள்ளழகா் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்த 3 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:36 am

DIN

மதுரை அருகே போலி ஆவணங்கள் மூலம் கள்ளழகா் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்த 3 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

மதுரை சிந்தாமணி பகுதியைச் சோ்ந்தவா் சுல்தான் அலாவுதீன் (33). இவரிடம் அழகா்கோயில் சாலை பொய்கரைப்பட்டியில் உள்ள நிலத்தை, தனியாா் ரியல் எஸ்டேட் நிறுவன இயக்குநா் ஜெயச்சந்திரன், சிந்தாமணியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன், அப்பன்திருப்பதி தினகரன் ஆகியோா் ரூ.4 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளனா்.

இந்நிலையில் சுல்தான் அலாவுதீன் வாங்கிய நிலம், அழகா்கோயிலுக்கு சொந்தமானது என்பதும், போலி ஆவணங்கள் மூலம் விற்கப்பட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து சுல்தான் அலாவுதீன் அளித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.