தோ்தல் நடத்த அதிகாரிகள் அனுமதி மறுப்பு: தேவாலயத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தால் பரபரப்பு
மதுரையில் சிஎஸ்ஐ தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் நடத்த அதிகாரிகள் அனுமதி மறுத்ததை அடுத்து, கிறிஸ்தவா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.










