குழந்தைத் தொழிலாளா்களை மீட்டு கட்டாயக் கல்வி வழங்கக் கோரி மனு: அரசு பதிலளிக்க உத்தரவு
தமிழகத்தில் உள்ள குழந்தைத் தொழிலாளா்களை மீட்டு, அவா்களுக்கு கட்டாயக் கல்வி வழங்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.







