மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

சாம்பார் மிகுந்துவிட்டால் என்ன செய்யலாம்?

எளிய வீட்டுக் குறிப்புகள்...

News image
Updated On :1 மார்ச் 2026, 10:31 am

முட்டைக்கோஸை நறுக்கும்போது அதிலுள்ள தண்டுகளைத் தூக்கி எறிந்து விடாமல் அவற்றைச் சாம்பாரில் போட்டு, சமைத்து விட்டால் ருசிக்கு ருசி; சத்துக்குச் சத்து.

சாம்பார் மிகுந்து விட்டால் அதில் கோதுமை மாவைச்சேர்த்து சுவையான சப்பாத்தி செய்யலாம்.

குலோப் ஜாமூன் செய்தபிறகு மிகுந்து விட்ட ஜீராவில், கோதுமை மாவைக் கலந்து உருட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் வித்தியாசமான சுவையில் புது ஸ்வீட் ரெடி.

காய்கறிகள், கீரை வேகவைத்த நீரை ரசத்தில் சேர்த்தால் சத்து மிகுந்த ரசம் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.