முட்டைக்கோஸை நறுக்கும்போது அதிலுள்ள தண்டுகளைத் தூக்கி எறிந்து விடாமல் அவற்றைச் சாம்பாரில் போட்டு, சமைத்து விட்டால் ருசிக்கு ருசி; சத்துக்குச் சத்து.
சாம்பார் மிகுந்து விட்டால் அதில் கோதுமை மாவைச்சேர்த்து சுவையான சப்பாத்தி செய்யலாம்.
குலோப் ஜாமூன் செய்தபிறகு மிகுந்து விட்ட ஜீராவில், கோதுமை மாவைக் கலந்து உருட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் வித்தியாசமான சுவையில் புது ஸ்வீட் ரெடி.
காய்கறிகள், கீரை வேகவைத்த நீரை ரசத்தில் சேர்த்தால் சத்து மிகுந்த ரசம் தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கத்தரி வெய்யில்: என்ன செய்யலாம், எதைத் தவிர்க்கலாம்!

உதடுகள் வெடிப்பா? என்ன செய்யலாம்?

படிப்பு மட்டும் போதுமா? செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?
முகப்பரு மறைய என்ன செய்யலாம்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


