தேவையான பொருள்கள்:
வல்லாரை இலை, முடக்கத்தான் இலை, துளசி இலை, தூதுவளை இலை, புதினா -தலா ஒரு கைப்பிடி அளவு
சுக்கு -ஒரு துண்டு
உப்பு -தேவையான அளவு.
செய்முறை:
இலைகளைத் தனித்தனியாக கழுவி, துணியில் பரவலாகப் போட்டு, நன்கு உலர்ந்ததும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுக்கவும். வறுத்தவை எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து, சுக்கை நசுக்கிப் போட்டு, உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.
வல்லாரை ஞாபக சக்தி தரும். முடக்கத்தான் கீரை மூட்டுவலிக்கு சிறந்த மருந்து. துளசி, தூதுவளை தொண்டைக்கட்டு, சளி, இருமல் வராமல் தடுக்கும். புதினா வாய் துர்நாற்றத்தைப் போக்கும். சுக்கு வாயுத்தொல்லையை நீக்கும். இத்தனை பயனுள்ள இந்த மூலிகைப்பொடி உடல் ஆரோக்கியத்துக்குச் சிறந்த துணைவன்.
நாகஜோதி கிருஷ்ணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகம், புதுவையில் தோ்தலை தனித்தனியாக நடத்துவதில் உள்நோக்கம்!
திடீர் ஊத்தப்பம்
போண்டா
கீரைப்பொடி
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

