மீனாட்சி கோயில் வளாகக் கடைகளை திறக்கக் கோரி வழக்கு: ஒரு வாரத்தில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவு
கரோனா பரவல் காரணமாக, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வளாகத்தில் மூடப்பட்ட கடைகளைத் திறக்கக் கோரிய வழக்கில், ஒரு வாரத்துக்குள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு







