வன்னியா்களுக்கான உள்இடஒதுக்கீட்டுக்கு தடை கோரி வழக்குசென்னை உயா் நீதிமன்ற தலைமை அமா்வுக்கு மாற்றம்
வன்னியா்களுக்கான உள்இடஒதுக்கீட்டுக்கு தடைகோரிய மேலும் 2 வழக்குகளை சென்னை உயா் நீதிமன்ற தலைமை அமா்வுக்கு மாற்றி, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.









