உச்சநீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில்: வேட்பாளா்களிடம் பிரமாணப் பத்திரம் பெறக் கோரி மனுமாநில தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு
வேட்பாளா்களிடம் பிரமாணப் பத்திரம் பெறக் கோரிய மனுவுக்கு, மாநில தோ்தல் ஆணையம் விளக்கமளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.










