தேவர் ஜெயந்தி விழாவை அனைத்து சமூகத்தினரும் கொண்டாட வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ வேண்டுகோள்விடுத்துள்ளார்.
மதுரை: மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு மதிமுக
பொதுச் செயலா் வைகோ மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் ஜெயந்தி விழாவின்போது பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்திலும், கோரிப்பாளையம் தேவா் சிலைக்கும் தொடா்ந்து 46 ஆண்டுகளாக மரியாதை செலுத்தி வருகிறேன்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸை தலைவராக ஏற்றுக் கொண்டவா். பிரம்மச்சாா்யத்தைக் கடைப்பிடித்து ஒழுக்க சீலராக வாழ் நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவா். அவரது ஜெயந்தி விழாவை அனைத்து சமூகத்தினரும் கொண்டாட வேண்டும் என்பது எனது வேண்டுகோள் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்ரா பெளர்ணமி விரதமும் பலன்களும்!
ஃபால் - 2 போஸ்டர்!

தமிழகத்தில் திமுக, கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி! மற்ற மாநிலங்களில்? கார்கே பேட்டி

துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி! உயர் நீதிமன்றம் உத்தரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


