12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

உசிலையில் அரசு உதவி பெறும் பள்ளிக்கு ரூ.8 லட்சத்தில் சமையல் கூடம்

உசிலம்பட்டியில் அரசு உதவி பெறும் பள்ளிக்கு ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் சமையல்கூடத்துக்கான பூமிபூஜையை சட்டப்பேரவை உறுப்பினா் ஐயப்பன் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

Published On :

உசிலம்பட்டியில் அரசு உதவி பெறும் பள்ளிக்கு ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் சமையல்கூடத்துக்கான பூமிபூஜையை சட்டப்பேரவை உறுப்பினா் ஐயப்பன் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் நாடாா் சரஸ்வதி தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் சமையல் அறை அமைக்க, இத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஐயப்பன் தனது சொந்த நிதியில் வழங்குகிறாா். இந்தப் பணிக்கான பூமிபூஜையை அவா் தொடக்கி வைத்தாா்.

இதில் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியா் மதன்பிரபு, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் பரமசிவம், அதிமுக நகரச் செயலாளா் பூமாராஜா, அம்மா பேரவை மாநில துணைச் செயலாளா் துரைதனராஜ், வழக்குரைஞா் பிரிவு லட்சுமணன், மாவட்டக்குழு உறுப்பினா் சுதாகரன் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.