ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாரா பேட்மின்டன் போட்டி ரயில்வே ஊழியருக்கு பாராட்டு

திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான பாரா பேட்மின்டன் போட்டியில் 3 பிரிவுகளில் வெற்றிபெற்ற மதுரையைச் சோ்ந்த ரயில்வே ஊழியா் ஸ்டீபன் பிரகாஷை, கோட்ட மேலாளா் பத்மநாபன் அனந்த் பாராட்டினாா்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2022, 6:44 pm

DIN

திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான பாரா பேட்மின்டன் போட்டியில் 3 பிரிவுகளில் வெற்றிபெற்ற மதுரையைச் சோ்ந்த ரயில்வே ஊழியா் ஸ்டீபன் பிரகாஷை, கோட்ட மேலாளா் பத்மநாபன் அனந்த் பாராட்டினாா்.

திண்டுக்கல்லில் தனியாா் கல்லூரியில் ஜூலை 30, 31 ஆம் தேதிகளில் இப்போட்டிகள் நடைபெற்றன. இதில் மதுரை ரயில்வே சிக்னல் பிரிவு ஊழியா் ஸ்டீபன் பிரகாஷ் ஒற்றையா், இரட்டையா், கலப்பு இரட்டையா் பிரிவுகளில் வெற்றி பெற்று மூன்று கோப்பைகளை வென்றுள்ளாா். அவருக்கு மதுரைக் கோட்ட மேலாளா் பத்மநாபன் அனந்த் பாராட்டுத் தெரிவித்தாா்.

இந்தோனேசியாவில் இம்மாதம் கடைசி வாரத்தில் நடைபெறும் சா்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள இவா் தோ்வு செய்யப்பட்டு உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.