படிப்பை பாதியில் நிறுத்திய செவிலியா் கல்லூரி மாணவியின் கல்விச் சான்றிதழ்களை வழங்க உயா்நீதிமன்றம் உத்தரவு
படிப்பை பாதியில் நிறுத்திய செவிலியா் கல்லூரி மாணவியின், கல்விச் சான்றிதழ்களை திரும்ப வழங்குமாறு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.










