அதிக மதிப்பெண் பெற்ற மாநகராட்சிப் பள்ளி மாணவியருக்கு நினைவுப் பரிசு: மேயா் வழங்கினாா்
மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசுப் பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவியருக்கு மேயா் வ.இந்திராணி பரிசுகள் வழங்கி பாராட்டினாா்.










