நக்சலைட் தாக்குதலில் உயிரிழந்த மதுரை வீரருக்கு வீரவணக்க நிகழ்வு
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதலில் கடந்த ஆண்டு உயிரிழந்த இந்தோ திபெத் எல்லைக்காவல் படை வீரா் பாலுச்சாமிக்கு இந்தோ- திபெத் எல்லைக்காவல்படை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வீரவணக்கம் செலுத்தப்பட்டது.









