கொடைக்கானல் ஏரியைச் சுற்றி நடைபெறும் கட்டுமான பணிக்குத் தடை கோரிய மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி
கொடைக்கானல் ஏரியைச் சுற்றிலும் நடைபெறும் கட்டுமானப் பணிக்குத் தடை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.










