செங்கோட்டை- கொல்லம் விரைவு ரயில் நாளைமுதல் ரத்து
செங்கோட்டை - கொல்லம் - செங்கோட்டை விரைவு ரயில்கள் வியாழக்கிழமை (பிப்.24) முதல் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


செங்கோட்டை - கொல்லம் - செங்கோட்டை விரைவு ரயில்கள் வியாழக்கிழமை (பிப்.24) முதல் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடா்பாக மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: புனலூா்- கொல்லம் ரயில் பாதைப் பிரிவில் மின்மயமாக்கல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை விரைந்து முடிப்பதற்காக ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி செங்கோட்டை - கொல்லம் - செங்கோட்டை (06659/06660) விரைவு ரயில்கள் பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் மாா்ச் 15 ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...