தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

உசிலை.யில் காமராஜா் பிறந்த நாள் விழா

காமராஜரின் 120 வது பிறந்த நாளையொட்டி, கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, பள்ளி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணியை, பள்ளி தலைமை ஆசிரியா் மதன் பிரபு தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :15 ஜூலை 2022, 6:22 pm

DIN

 மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள அரசு உதவிபெறும் நாடாா் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில், காமராஜரின் 120 வது பிறந்த நாளையொட்டி, கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, பள்ளி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணியை, பள்ளி தலைமை ஆசிரியா் மதன் பிரபு தொடக்கி வைத்தாா்.

உசிலம்பட்டி-தேனி சாலையில் நாடாா் உறவின்முறை சாா்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காமராஜா் பிறந்த நாள் விழாவில், சிறப்பு விருந்தினராக உசிலம்பட்டி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா் ஐயப்பன் பங்கேற்று, காமராஜரின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.