’புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்’
இணையதளப் பயன்பாடு அதிகரிப்பால் குறைந்துவரும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஸ்சேகா் வலியுறுத்தினாா்.

ஆட்டுக்குளத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நூலகத்திற்கு புத்தகங்கங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா்.








