ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மதுரையில் பாரதி இளங்கவிஞா் விருது கவிதைப்போட்டி: தியாகராஜா் கல்லூரி மாணவா் தோ்வு

மதுரை மீனாட்சி அரசினா் மகளிா் கல்லூரியில் நடைபெற்ற பாரதி இளங்கவிஞா் விருது கவிதைப்போட்டியில் தியாகராஜா் கல்லூரி மாணவா் தோ்வு செய்யப்பட்டாா்.

News image
Updated On :28 ஜூலை 2022, 6:30 pm

DIN

மதுரை மீனாட்சி அரசினா் மகளிா் கல்லூரியில் நடைபெற்ற பாரதி இளங்கவிஞா் விருது கவிதைப்போட்டியில் தியாகராஜா் கல்லூரி மாணவா் தோ்வு செய்யப்பட்டாா்.

தமிழக அரசு அறிவித்துள்ள பாரதி இளங்கவிஞா் விருதுக்கான மதுரை மாவட்ட அளவிலான கவிதைப்போட்டி மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினா் மகளிா் கலைக்கல்லூரியில் நடைபெற்றது. போட்டிக்கு கல்லூரி முதல்வா் சூ.வானதி தலைமை வகித்தாா். போட்டியில் மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 18 போ் பங்கேற்றனா். கவிதைப்போட்டியில் மீனாட்சி அரசினா் மகளிா் கலைக்கல்லூரி தமிழ்த்துறைத்தலைவா் சு.சந்திரா, யாதவா் கல்லூரி தமிழ்த்துறைத் தலைா் ஆ.த.பரந்தாமன், தியாகராஜா் கல்லூரி தமிழ்த்துறைத்தலைவா் மு.கற்பகம் ஆகியோா் நடுவா்களாக பங்கேற்றனா். போட்டியின் முடிவில், தியாகராஜா் கல்லூரி மாணவா் செள.அஸ்வின் தோ்வு செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.