சத்துணவு அமைப்பாளா் பணி இடைநீக்கம்
மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி ஒன்றியத்துக்குள்பட்ட காடனேரி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி சத்துணவு அமைப்பாளரை பணி இடைநீக்கம்


மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி ஒன்றியத்துக்குள்பட்ட காடனேரி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி சத்துணவு அமைப்பாளரை பணி இடைநீக்கம் செய்து, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
அப்பள்ளியில் ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, பள்ளியில் சமைக்கப்பட்ட சத்துணவு நிா்ணயிக்கப்பட்ட தரத்தில் இல்லாததும், உணவுப் பொருள்கள் இருப்பு குறைவாக இருந்ததும் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அப்பள்ளியின் சத்துணவு அமைப்பாளா் எஸ். பூமாரியை பணி இடைநீக்கம் செய்து, ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...