தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு:குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் 64 போ் நீதிமன்றத்தில் ஆஜா்
தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது தொடா்பான வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் 64 போ் மதுரை நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராயினா்.









